வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
தெரு வெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா ..
என்னோடு ஆனந்தம் பாட ..
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
தீபங்களின் திரு விழா ..
என்னோடு ஆனந்தம் பாட ..
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
ஆகாயமே எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ
பூ மேகமே எந்தன் கன்னம் தொட்டு போகுதோ
சோகம் போகும் உன் கண்கள் போதும்
சின்ன பாதம் நடந்ததால் ..
வலியும் தீர்ந்தது வழியும் தெரிந்தது .. ஒ ..
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
தெரு வெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா ..
என்னோடு ஆனந்தம் பாட ..
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
தீபங்களின் திரு விழா ..
என்னோடு ஆனந்தம் பாட ..
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
என் வானிலே ஒரு தேவ மின்னல் வந்தது
என் நெஞ்சினை அது கிள்ளி விட்டு சென்றது
பாவை பூவை காலங்கள் காக்கும்
அந்த காதல் ரணங்களை மறைத்து மூடுவேன்
சிரித்து வாழ்த்துவேன் ஒ..
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
தெரு வெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா ..
என்னோடு ஆனந்தம் பாட ..
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
தீபங்களின் திரு விழா ..
என்னோடு ஆனந்தம் பாட ..
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
No comments:
Post a Comment